இவர்களாலே ,இவர்கள் மதிப்பினை குறைத்து கொண்டார்கள்

யானை தன் கையால் தன் தலையில் மண் அள்ளி
போடுவது போல மக்கள் மத்தியில் தங்களுக்கிருந்த
திறமை மூலம் செல்வாக்கு பெற்றவர்கள் விபரீதமான
அசைகளால் தூண்டப்பட்டு தங்கள் செல்வாக்கையும்
புகழையும் அண்மைய காலங்களில்  கெடுத்து கொண்டார்கள்.
அந்த வகையில் முதலில் வருகிறார்

தண்ணி அடித்து, வேட்பாளரை அடித்து  தன் மதிப்பினை கெடுத்தவர் .
கப்டன் விஜயகாந்த்


தமிழ் நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாக வருவார்
என்று நம்பப்பட்ட ஒருவர் . இவர் தன்னுடைய மதிப்பினை
தண்ணி அடித்து விட்டு தப்பு தாளங்கள் போடுவதுடன்
தனது கட்சி வேட்பாளரை தாக்கி மதிப்பினை கெடுத்துக்கொண்டார்
(மப்படிச்ச விட்டில படுக்க வேண்டியது தானே )


பேசி தன் மதிப்பினை கெடுத்து கொண்டவர் .
வைகை புயல் வடிவேலு


என்னதான் கெட்டவனாக இருந்தாலும் அவரை விமர்சிக்கும் போது
தகாத வரத்தை பிரயோகங்கள் , மரியாதைக்குறைவான சொற்களை
பயன்படுத்தியதன் மூலம் .(அரசியல் ஒரு சாக்கடை என்பதால் தான்
அவ்வாறு பேசினீர்கள?)

உழல் செய்து  மதிப்பினை கெடுத்தவர் .
கருணாநிதியின்  ராசா

2g  உழல் செய்து தன் மதிப்பினை கெடுத்து கொண்டவர் .
( இத மக்கள் சேவை ஏன்னு சொல்லுறாரே உங்க தலைவர்
ஒ......;அவர் மக்கள் என்கிறது தன்னோட குடும்பத்த இல்லையா
ராசா ?)

காமத்தால் மதிப்பினை கெடுத்தவர் .
நித்தியானந்தா


கதவை திற கற்று வரட்டும்  என்று  மக்களுக்கு  போத்திதவர் .
ரஞ்சிதாவுடன் படுக்கையில் இருந்ததால்.
(அது சரி இப்போ இருக்கிற  இடத்தில கற்று வருதா ? )

அரசியலில் இறங்கியதன் மூலம்
இளைய தளபதி


தனிப்பட்ட பகையை காட்ட அரசியல் இறங்கி தன் ரசிகர்கள்
மத்தியில் வெறுப்பினை சம்பாதித்து கொண்டிருக்கிறார் .
( உங்க படத்துக்கு பாலாபிசேகம் செய்தவங்க அந்த படத்த
எரிக்கிறான்களே)

Share
Share