அன்னை தெரசாவின் பொன்மொழிகள்
1 நம்முடன் வாழ்வோரை புரிந்து கொள்வதற்குநம்மை நாமே
முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்
2.உனக்கு உதவி செய்தவரை மறக்காதே
உன்னை விரும்புபவரை வெறுக்காதே
உன்னை நம்பியவரை ஏமாற்றாதே
3, அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து
ஆனால் அந்த அன்பே பொய்யானால் உலகத்தில் அதைவிட
கொடிய நோய் எதுவுமில்லை
4.இந்த உலகத்தில் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும்
நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்கு தென்படாத
கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்

Tweet | Share |
0 comments:
கருத்துரையிடுக