நான் எழுதாத கவிதை

சற்று சிந்தித்து நான் எழுதிய கவியினை
அலட்சியமாய் வாசித்து இன்னும்
அதிகம் எழுது என்பாய்

மூளையை கசக்கி அழகான கவிவரிகள்
தோன்றாததால் அத்தனையும் கசக்கி
குப்பையில் போட்டு உன்னிடம் நீட்டுவேன்
வெற்று காகிதம்

ஆர்வமாய் பார்த்து உன் மௌனப்புன்னகையால்-நீ
எழுதுவாய் நான் எழுதாத கவிதையை
Share
Share

2 comments:

poovathi சொன்னது…

kavithai anna supper

Mahan.Thamesh சொன்னது…

Thanks unkal varukaikku thodarnthum varuka karuththuraijum iduka thanksda thambija

கருத்துரையிடுக