தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகத்தின் மாவீரர் தின அறிக்கை 2011



இன்று மாவீரர் நாள். எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிருக்குயிரான வீரமறவர்களை நினைவு கூர்ந்து மதிப்பளிக்கும் புனித நாள்.














Share
Share

2 comments:

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,
நல்லா இருக்கிறீங்களா?
வேலை பிசியால் வலைப் பக்கம் வர முடியலை.

காவிய நாயகர்களைப் போற்றும் நாளில் காலத்தின் பதிவாக இவ் அறிக்கையினைத் தந்திருக்கிறீங்க.

நான் புலிகளின் குரல் வானொலியில் ஒலி வடிவில் இந்த அறிக்கையினைக் கேட்டேன்.
நன்றி பாஸ்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக